Month: March 2011

சென்னை மாநகரம் எங்களை அன்புடன் வரவேற்றது…(ஈழ அகதியின் துயரப்படிவுகள்) : பரணீதரன்

2005 இல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் அறுந்து தொங்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இளைஞர்களை சரமாரியாக போட்டுத்தள்ளத் தொடங்கியபோது அவன் சென்னைக்குப் போய்விட்டான்

புலிகளும் பிரபாகரனும் – அழிவிற்கான விமர்சன வழி : அஜித்

பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.

நான் செய்த குற்றமென்ன : இலங்கை ஜனாதிபதி

சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத குற்றத்திற்காகப் போர்க்குற்றவாளியாகவும், இனப்படுகொலை மேற்கொண்ட குற்றத்திற்காக ஜனநாயக வாதிகளாலும், மனிதாபிமானிகளாலும் வெறுக்கப்படும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தான் குற்றமேது மேற்கொள்ளவில்லை ...

சொந்த மகளையும் குழந்தையையும் கொலை செய்த தந்தை

வேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த மகளையும், அவரது 4 மாத ஆண் குழந்தையையும் ஆத் திரமடைந்த விவசாயி  கொலை செய்தார். இந்த கொடூரக் கொலை ...

பூசா முகாமிலிருந்து 41 கைதிகள் விடுதலை – 15 ஆயிரம் கைதிகள் எங்கே?

பூசா தடுப்பு முகாமிலிருந்து 41 முன்னை நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக அறிவிக்கிறது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஆரம்பத்தில் 20 ஆயிரமாக ...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை மகித ராஜபக்ச அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்கிற்காக இந்திய ...

யுத்ததிற்கு நாம் ஆதரவு வழங்கினோம் : சஜித் பிரேமதாச

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்ததாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புலிகளை தோற்கடிப்பதற்கும், ஆயுதங்களை கொள்வனவு ...

கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் மொரனோ தெரிவித்துள்ளார். மேலும் லிபியாவின் இராணுவ தலைரான கடாபியின் ...

Page 13 of 15 1 12 13 14 15