Month: February 2011

மீனவர் பிரச்சனை எதிர்கொள்ளப்பட வேண்டும் : சி.கா.செந்திவேல்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது ...

பிரபாகரனின் தாயாரின் மரணம்…

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் ...

மௌனமாக மரணிக்கும் இந்தியக் குழந்தைகள்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறந்துபோகிறார்கள். 18 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் வாழ்கிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் இந்தியாவின் நிலை ...

அரபுநாடுகளின் அடுத்த களம் : லிபியாவில் போராட்டங்கள்

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். ...

கைதான மீனவர் விடுதலை – வடக்கில் ஆர்ப்பாட்டம் – அபாய அரசியல்

இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய தமிழ் மீனவர்களை, தங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்தது இலங்கை ராணுவம். இவர்கள் அனைவரும் ...

தொடரும் தமிழக மீனவர் படுகொலைகளுக்கு எதிராக…புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை எதிர்த்தும், இதற்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்தும் ...

ஆளில்லா விமானத் தாக்குதல்கள் – அமெரிக்கப் பயங்கரவாதிகளின் போர்க்குற்றங்கள் : அழகு

விசாரணை ஏதுமின்றஇவர்களையும், அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழித்திடும் நாசகரப் போரை திட்டமிட்டேதான் அமெரிக்கா நடத்தி வருகிறது.

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததில் தவறில்லை :சர்மா

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததில் தவறில்லை என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி சத்திய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது தாக்குதல் ...

Page 4 of 11 1 3 4 5 11