பிரபாகரனின் தாயாரின் மரணச்சடங்கு : யாழ்.பல்கலைக் கழகத்தில் மாணவர்களைத் தடுக்கும் அரசபடைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து பிரபாகரனின் தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனங்களில் மாணவர்கள் புறப்பட்ட வேளையில் அவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ...







