Month: February 2011

போர்க்குற்றம் குறித்துப் பேசமாட்டோம் : ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதிகள்

இலங்கைக்கான தமது விஜயத்தின் போது இறுதிக்கட்ட மோதல்களின் போதான போர்க் குற்றங்கள் குறித்து பேசப்படவில்லையெனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை ...

சிறிலங்காவில் செய்திருந்த அதே தவறினை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் லிபியாவில் செய்யாமல் தவிர்த்துக் கொள்ளவேண்டும்! : தணிகாசலம் தயாபரன்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஈழத்தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது தவறியதைப் போன்று, மீண்டும் அது ஒரு தடவை அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ...

காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல்கள் விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்

இந்திய இராணுவம் போஸ்னியாவில் நடந்ததைப் போல இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்றும் மற்றொரு கேபிள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கியத்துடன் போராட துணிந்த கொட்டகலை தொண்டமான் புரம் மக்ககள் : சை.கிங்ஸ்லி கோமஸ்

எனவே இனிமேல் வாக்கு கேட்டு இந்த கிராமத்திற்கு வாக்கு கேட்ட யாரும் வராமல் இருந்தால் நாகரீகமாக திரம்பலாம் என்று கூறுகின்றனர்.

தமிழக மீனவர் மீதான தாக்குதலின் பின்னணியில் தி.முக : ஆனந்த குமார்

மாதகல் பகுதியைச் சேர்ந்த கிறீஸ்தவ மதகுருவான ஆனந்த குமார் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் கைதாவதன் பின்னணியில் யாழ்ப்பண அரசியல் வாதி ஒருவரும் திராவிட முன்னேற்றக் கழகமும் ...

படைப்பாளிக​ளின் படைப்புச் சுதந்திரத்​தில் ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்! – LIFT

ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் (   LIFT) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது.   ...

இலங்கை அரசாங்கம் இணைய அச்சுறுத்தல்களை எதிர் நோக்குகிறது : ஜெகத் ஜெயசூரிய

அண்மைக்காலங்களில் இலங்கை அரச எதிர்ப்புப் புலம் பெயர் இணையங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியிடிருந்தன. இந்த நிலையில் இலங்கை அரசும் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் ...

நிறவாதம் பாதிக்கும். நிழலியம் நிலைபேறுடையதாக்கும் -நயனியுடன் சில நிமிடங்கள் : ரதன்

சமூக விதி முறைகளை மீறி நயனியை பத்திரிகையியல் துறையை தேர்ந்தெடுக்க உற்சாகமளித்த பெற்றோருக்கு எமது பாராட்டுக்கள்..

Page 2 of 11 1 2 3 11