Month: February 2011

இலங்கை கடற்படைக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்பாஅட்ட ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். வங்கக் கடல் மீன் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட ...

ஜி2 அலைக்கற்றை ஊழல் – ராஜா உட்பட மேலும் சிலர் கைது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் ...

கொள்ளையர்களுக்கு இலங்கை அரச ஆலோசனை

மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்கள் மத்தியிலிருந்தான எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் உளவியல் யுத்தமாகவும் புதிய ஒடுக்கும் தந்திரோபாயமாகவும் இலங்கை அரசே திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்து வருகிறது என்ற ...

தமிழக மீனவர் படுகொலைகள்:ஈழத் தமிழர்கள் எங்கே?

''இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர். ...

ஊடகவியலாளர்கள் கூட எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில்லை!

யாழ்நகர் நிருபர் : திருகோணமலை வெருகல் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்கள் அண்மையில் கிழக்கில் பெய்த பெருமழை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ...

ஜோர்டான் நாடுவரை விரிவடைந்துள்ள மக்கள் போராட்டம்

துனிசியப் போராட்டத்தைத் தொடர்ந்து அரபு நாடுகள் எங்கும் பரந்து விரியும் மக்கள் போராட்டம் இப்போது ஜோர்டான் மன்னரை நிலை குலையச் செய்துள்ளது. மக்கள் போராட்டத்தை எதிர் கொள்ளிம் ...

சனாநாயம் பேசுவோர் எங்கே? – மக்கள் தேடுகிறார்கள் : விஜய்

சனநாயகத்தினை விரும்பும் சிலர் வழமையான சில எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் தங்கள் சனநாயகம் மீதான காதலை வெளிப்படுத்தி விட்டு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டுவிடுகிறார்கள்.

அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் : சி.க.செந்தில்வேல்

லங்கா ஈ நியூஸ் இணையத்தளப் பணிமனை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் எந்தளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதன் ஜனநாயக விரோத அளவை எடுத்துக் ...

Page 10 of 11 1 9 10 11