Month: January 2011

இலங்கை மீதான விசாரணை தேவையற்றது : ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் ...

தொடரும் அரசியல் வெற்றிடத்தில் …….. அடையாளாஅட்டை என்ற கேலிக்கூத்து : ஞானசுந்தரம் மனோகரன்

காலத்திற்குக் காலம் இலங்கை அரசிற்கு பாதிப்பு ஏதுமின்றி அதிரடியாக மக்கள் முன் தோன்றி, சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள். பாராளுமன்றத் தேர்தல், பிரதமமந்திரி தெரிவு, மஞ்சள் நிற பட்டி ...

சென்னை எழும்பூர் மகாபோதி சங்கத்தின் மீது தாக்குதல்

சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி சபையில் புகுந்து அங்குள்ள பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத் திடீர் தாக்குதலில் 5பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ...

மரணத்துள் போராடும் அரசியல் கைதிகள் : புதிய திசைகள் வேண்டுகோள்

இலங்கையில் உயிருக்காகப் போராடும் கைதிகளின் நிலைகுறித்து உலக நாடுகளின் ஏனைய ஒடுக்கப்பட்ட அமைப்புக்களுக்கும், உரிமை அமைப்புக்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் அனுப்பிவைக்க ஏதுவான ஆங்கில மொழிக் கடைதத்தை புதிய திசைகள் ...

மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப நாளாந்தம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்: ஐ.நா அதிகாரி கதரின் பிரேக்

யுத்தம் முடிவடைந்து 20 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றங்கள், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் போதிய அளவில் இல்லையென்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ...

ப.‌சித‌ம்பர‌‌ம் ‌‌‌வீ‌ட்டை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ‌மீனவ‌ப் பெ‌ண்க‌ள் கைது

த‌‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌டுவதை ம‌த்‌திய அரசு தடு‌க்க‌வி‌ல்லை என கூ‌றி ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌‌ம் ‌‌‌வீ‌ட்டை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ‌மீனவ‌ப் பெ‌ண்க‌ள் 100 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் ...

பிரபாகரனின் தாயார் அழுதார் ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை இலங்கை சென்று திரும்பிய பெண் சட்டத்தரணி

சென்னை: உணவு,மருத்துவவசதி எதுவுமில்லாமல் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்துத் திரும்பிய சென்னை பெண் சட்டத்தரணி ...

Page 3 of 15 1 2 3 4 15