இமெல்டா சுகுமாரும் சேலை வியாபாரமும்..
வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ...
வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ...
சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 100 பேரை காவல்துறையினர் கைது ...
எகிப்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒஸ்னி முபாரக் தலைமையினான அரசில் ஊழலும், வேலைவாய்பின்மையும் பெருகி விட்டதாகக் ...
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் ...
தமிழ் இசையில் ( கர்னாடக இசை ) கிராமம் ( அதாவது ஆரோகணம், அவரோகணம் ) என்பதனைக் குறிக்கிறது என்றும் கிரேக்க தத்துவ மேதை பைதொகராஸ் ( ...
சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை ...
குறுகிய தமிழ்த் தேசியவாதிகள் இன்னமும் தமது கற்பனைக் கருத்தாக்கமான தனித் தமிழீழ அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்ற வரட்டுத்தனமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விடாப்பிடியாக வைத்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.