Month: January 2011

படைவீரர்களது அவர்களின் குடும்பங்களின் நலனுமே முக்கியமானது : கோதாபாய

நகர அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், காணி மறுசீரமைப்பு திணைக்களம் ஆகிய அரசாங்க நிறுவனங்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ...

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதி திசை திருப்பப்படுகின்றது : கிருஷ்ணசாமி

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை அரசின் கவர்ச்சித் திட்டங்களுக்கு திசை திருப்பிவிட்டு தவறான கணக்கு காண்பிக்கிறார்கள் என்றும், இது குறித்து தமிழக அரசு வெள்ளை ...

அரச பாசிசத்தை மீறும் எதிர்ப்புணர்வுகள்

இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் தெற்கில் சிறிய அளவுகளில் உருவாக ஆரம்பித்துள்ளன. இலங்கையில் ஜனநாயக சூழலை உருவாக்குவதற்கான மக்கள் போராட்டங்களுக்கு இவ்வாறான எதிர்ப்புணர்வுகள் வழிசமைக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ...

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – ஐயரின் நேர்காணல்

சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார்.

யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்படும் கொலைகளின் பின்னணியில் : புலத்திலிருந்து மடல்

பல இடங்களில் கடத்தல் கொள்ளை போன்றவற்றை அரச படைகளும் அவற்றின் துணைப்படைகளும் திட்டமிட்டு நடத்தி வருகின்றன.

சென்னையில் ஜனவரி 4ம் தேதி முதல் புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது

சென்னையில் ஜனவரி 4ம் தேதி முதல் 34-வது புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது. 34வது புத்தக கண்காட்சியில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற உள்ளன என்று ...

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது – சட்டத்திற்கு அங்கீகாரமில்லை : பொன்.செல்வராசா

அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது. தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தமிழில் பாடலாம் ...

மூதூரில் விதவைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல்.

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐக்கிய நாடுகள் விதவைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் நடத்தியது. இந்த ஒன்று ...

Page 14 of 15 1 13 14 15