Month: January 2011

ஈழம் நாட்டுப் பண்ணும் மாறாத யாழ் மேலாதிக்கப் புண்ணும் : மரங்கொத்தி

வடிவேலு விவேக் காமடி இப்ப படங்களிலை சரியா வறதில்லை என்று பொதுவா இலங்கைத் தமிழ் ரசிகர்களிடம் பெரிய கவலை ஒன்று உண்டு. நல்ல கொமடி பாக்க வேணும் ...

யாழ் குடாநாட்டு குற்றச் செயல்கள் – உடனடியாகப் பதில் தர முடியாது : இலங்கை அரசு

யாழ்.குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை சபையில் கொண்டு வந்த கவனயீர்ப்பு ...

குற்றவாளியைத் தப்பிக்க வைப்பதில் இந்திய அரசு உறுதி

போபர்ஸ் பீரங்கி பேரத்தி்ல் தரகுப் பணம் பெற்ற ஒட்டோவியோ குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது என்கிற அரசின் முடிவில் மாற்றமேதுமில்லை என்று டெல்லி நீதிமன்றத்தில் அரசு ...

குடாநாட்டுச் சம்பவங்கள் – அரசாங்கமே பொறுப்பு : காமினி ஜயவிக்ரம பெரேரா

இலங்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்  காமினி ஜயவிக்ரம பெரேரா, அரசியல் வாதிகள் சார்ந்த குழுக்களே ஆள்கடத்தல், கப்பம். கொலை திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் ...

அச்சம் தரும் சூழலிலிருந்து விடுதலை பெறுவோமா ! : விஜய்

வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் ?

ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து தமிழர்கள் உரிமைகளை பெறமுடியாது – யாழ் நகரில் தோழர் சி.கா. செந்திவேல்

ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டு தமிழ் மக்கள் எந்த உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்து நின்;ற தமிழ்த்தேசியவாதம் தான் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால்வரை கொண்டு ...

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் : ஊடகங்களைச் சாடும் ஈ.பி.டி.பி.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமென ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ...

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை மேற்கொள்வது அரசாங்கமே : உதுல் பிரேமரட்ண

தற்போது வடக்கில் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போயுள்ளது. நேற்றும் 30 மாணவர்களை பஸ் ஒன்றில் கடத்தி அதில் 28 பேரை ...

Page 13 of 15 1 12 13 14 15