Month: January 2011

இலங்கையில் ஊடக சுதந்திரம் இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவிக்கிறார்!!

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, அபாண்டமான பழிகளை சிலர் வெளியிட்டு வருகின்ற போதிலும் பெரும்பான்மையான மக்கள் உண்மை நிலைமையை அறிவார்கள் என தெரிவித்துள்ளார். ...

இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட ஐந்து பேர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிப்பு!

மன்னாரில் கடந்த வியாழக்கிழமை வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பெண் ஒருவர் உட்பட்ட ஐந்து பேர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ...

கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை கொள்வது இன்றியமையாதது – மன்னார் ஆயரின் சாட்சியம்.

கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை அறிக்கையிடுவதும், அதை ஏற்றுக் கொள்வதும் இன்றியமையாதது என நம்புகின்றோம். குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான நியமங்களுக்கு(சட்டங்கள்) எதிரான ...

மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் மன்னாரில் இடம் பெற்றது. இவ் அமர்வுகளில் மிகக் குறைந்தளவானோருக்கே சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மன்னார் கச்சேரியில் இடம் பெற்ற ...

9 மாவோயிஸ்டுக்கள் பலி : காவல்துறை

ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரிசாவில் 9 மாவோ‌யி‌ஸ்டுகளு‌ம், ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்ட்டுகளு‌ம் கொல்லப்பட்டுள்ளனர். ஒரிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காஷிபூர்-கல்யாண்சிங்பூர் எல்லைப் ...

கைதான குற்றவாளி ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவரே – உறுதிப்படுத்தும் இராணுவம்

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல ...

இனப்படுகொலை – இலங்கை பெற்ற வெற்றி – மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரப் பாசிச அரசு கொலைகளின் மீது ஆட்சியை நடத்திவருகிறது. வட-கிழக்கு இராணுவமயமாக்கப்ப்பட்டுள்ளது. பேரினவாத ஆட்சியை மேலும் வலியுறுத்தும் மற்றொரு மகிந்தவின் உரை இது. 30 ...

Page 11 of 15 1 10 11 12 15