யாழ்.பல்கலைக்கழகம் – சிங்கள மாணவர்கள் மீதான கவனிப்பு : இனவாதம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பை யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான இராணுவத்தினரே வழங்கி வருவதாக லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ...







