சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு: கூட்டு அறிக்கை.
அடக்கு முறையின் பக்கத்திலும் , இலங்கை அரசு சார்ந்தும் வெளிப்படையாகவே ஒரு அணி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
அடக்கு முறையின் பக்கத்திலும் , இலங்கை அரசு சார்ந்தும் வெளிப்படையாகவே ஒரு அணி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
மலையக மக்கள் 150 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்ற போதும் இதுவரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. மலையக சமூகம் தொடர்ந்து பின்தங்கியருப்பதற்கு இதுவே காரணம். ...
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். ...
இலங்கையில் நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களையும், பெண்களையும் நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களில் சிறிலங்க அதிபர் ராஜபக்ச உள்ளிட்ட அந்நாட்டு ...
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட், 2009 ஆம் ஆண்டு, இலங்கையின் தமிழர் உரிமைகள் குறித்து ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் திட்டமிட்டே புறக்கணித்து வந்த நிலையில் அவர்கள் தாங்களாகவே வலிந்து நல்லெண்ணச் சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கும் வேளையில் தனது உயர் அதிகாரிகளையும் தமது இராணுவத்தையும் தானே குற்றச்சாட்டுக்களை விசாரிக்கப் போவதாகக் கூறுவதை இதுவரைக்கும் எந்த உதாரணங்களிலும் பார்க்க ...
Rajapaksa_press_statementRajapaksa_press_statementமகிந்த ராஜபக்சவின் உரை நாளை 02.12.2010 அன்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.