Month: December 2010

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் (2) : எம்.எஸ்.ஆர்

ராதிகா துவங்கி விஜய் மாதவன் சூர்யா என இக்குளிர்பானங்களுக்காக விளம்பரம் அளித்ததும் தொடர்ந்தன.சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பதையே பொழுது போக்குக்குத்தான் ...

‘காணமல் போன எனது மகன் இல்லாமல் பைத்தியம் பிடித்தவள் போன்று அலைகின்றேன்

திருகோணமலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ளன. ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 03.12.2010 அன்று ஆணைக்குழுவின் அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், 'உங்கள் ...

இலங்கைப் பாணியில் மியான்மாரில் ஆரம்பமாகும் இனப்படுகொலை : அதிகரிக்கும் அச்சம்

சீனா - இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் அடுத்த கோரப் படுகொலைகள் மியான்மாரில் அரங்கேறலாம் என்ற அச்சம் பரவாலக நிலவுகிறது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் விழ்ச்சியின் சற்றுப் பின்னதாக ...

மகிந்த ராஜபக்ஷவிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் தென்னிலங்கை பிரதிபலிப்புகள்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக ஹீத்ரு விமான நிலையித்திலும் பின்னர் மத்திய லண்டனிலும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து தென்னிலங்கையில் எதிர்ப்பலைகள் ...

வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தயார- இலங்கை அமைச்சர்

மஹிந்த சிந்தனை தொடர்பில் பாடம் படிக்க உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தான் தயார் ...

இலங்கை அரசின் உத்தியோகபூர்வத் தொடர்பாளர் ஒரு கூலியாள்

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் வேலைசெய்யும் நோக்குடன் பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு பெருந்தொகை மக்கள் பணத்தை வழங்கியிருப்பது அறியப்பட்டதே. ஜனாதிபதியின் செயலாளர் லலித் ...

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று ...

Page 15 of 17 1 14 15 16 17