Month: October 2010

கர்நாடக இசை தமிழிசையே (இறுதிப்பாகம்) : T.செளந்தர்

அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள். முஸ்லீம்கள்.பெண்கள் என பலர்

நடிகை அசினின் அகதி முகாம் சிகிச்சை 10 பேருக்கு பார்வை பறிபோனது : மே-17 இயக்கம்

வன்னி மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு தன் கொலை முகத்தை மறைக்க தமிழ் நாட்டு சினிமா நடிகர்களை வலை வீசிப் பிடித்து அவர்களை வைத்து போரால் பாதிக்கப்பட்ட ...

வடகிழக்கில் அத்துமீறும் குடியேற்றங்கள் : முதலமைச்சரிடம் கேட்டால் கையை விரிக்கிறார்

கிழக்கு மாகாணத்தில் பல அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் தமிழர்களின் காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, முதலமைச்சரிடம் கேட்டால் கையை விரிக்கிறார் என த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் ...

தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை மட்டுமல்ல ! : காமினி வித்தியால ஆசிரியர்

யுத்தம் முடிவடைந்த பின் தமிழ் மக்களின் வாழ்விற்கு சிறந்த வாய்ப்பக்கள் வழங்கப்படும் என அரசும், அவர்களின் கூட்டாளிகளும் கூறி வருகின்ற போதிலும் வடகிழக்கில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் ...

நகரமயமாகும் தமிழகம் – நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் (பாகம் 2) : மருதையன்

வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும்..

பொதுநலவாய நாடுகள் போட்டி நிறைவில் ராஜபக்ச கலந்துகொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இன்று நிறைவிற்கு வந்தன. மிகப்பெரும் ஊழல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் இறுதி நாளில் சர்ச்சைக்குரிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச ...

சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது.

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜபக்ச வரவை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பல மாணவர்கள் கைதாகினர். சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி ...

Page 9 of 17 1 8 9 10 17