புலம்பெயர் தமிழர்கள் மீது குறிவைக்கும் இலங்கை அரசு
இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு ...
இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு ...
நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்டு தீhவுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். அரசிடம் அதனைச் சமர்ப்பிக்கவில்லை எனினும் இராஜதந்திரிகளுடன் அது குறித்துப் பேசிவருகிறோம் என்று த.தே.கூட்டமைப்பின் ...
மொழி, தொழில் நுட்பம், மருத்துவம் என்பன போன்று, அனைத்துக் கலை வடிவங்களும் சமூக நடைமுறையிலிருந்து உருவாகின்ற
இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜி.எல்.பீரிஸ் '13வது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக சரியான காலவரையறையை ஏற்படுத்துவது தொடர்பாக கதைப்பது பொருத்தமற்றது" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் 'அவ்வாறு செய்வது பாரிய ...
முன்னை நாள் பிரன்சுப் பிரதமர் டொமினிக் வில்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும், அரச அதிகாரத்தின் அடக்குமுறையும் பிரான்சில் புதிய சமூகப்புரட்சியைத் ...
வேலணையில் கோஷ்டி வல்லுறவு: பெண் நஞ்சருத்திய நிலையில் வைத்தியாசாலையில் அனுமதி என்ற செய்தி பலரையும் அச்சத்திலாழ்த்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீடோன்றினை உடைத்துப் புகுந்த இளைஞர் ...
இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தன்னைக் கைது செய்வதற்காகத் தேடிவருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரமட்ண இனியொருவிற்குத் தெரிவித்தார். இன்னும் சில மணி நேரங்களில் ...
இலங்கையில் தீவிரமடையும் மாணவர் போராட்டங்களில், இதுவரை 28 மாணவர்கள் வரை சிறை வைக்கப்படுள்ளனர். இனிமேலும் போராட்டம் தொடருமானால் 1000 மாணவர்கள் வரை சிறையில் அடைத்துவைக்க தமக்கு வலுவிருப்பதாக ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.