Month: October 2010

சிவனு லெட்சுமணன் நினைவுப் போட்டி

மலையக தியாகி சிவனுலெட்சுமணனின் நினைவுத் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நாட்டார் பாடல் சேகரிப்பு போட்டியொன்றினை நடாத்த முச்சந்தி இலக்கிய வட்டம் தீர்மாணித்துள்ளது. மலையக மக்களின் வரலாற்று ...

இலங்கை : அடக்குமுறையின் பரிசோதனைக் கூடம்?

தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பது தொடர்பான உத்தேச சட்டமூல வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காத்திரமான காவல்துறை ...

தங்கள் கருத்துக்களையும் கேட்க வருமாறு ஆணைக்குழுவிடம் தமிழ்க் கைதிகள் கோரிக்கை.

நீண்ட காலம் விசாரணைகளின்றியும் விடுதலையின்றியும் சிறைகளில் வாடும் தங்களது கருத்துக்களையும் கேட்க வருமாறு ஆணைக்குழுவிற்கு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பத்திரிகைகள் மூலம் கோரிக்கை ...

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே : சென்னை உயர் நீதிமன்றம்

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் அறிக்கை அளித்துள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்த ...

தீர்விற்கு எதிராக அபிவிருத்திய முன்வைக்கும் மகிந்த

தமிழர்கைளப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி ராஜபக்க்ஷ பொதுநலவாய ...

புதிய உலக ஒழுங்கு – புதிய இணைவுகளின் அவசியம் : சபா நாவலன்

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போதும், அதுவும் அமைப்பியல் ரீதியான ஒழுங்கிற்கு உட்படுத்தப்படும் போதும் மனிதப்படுகொலைகள் நடைபெற்றிறுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. .இன்றைய ஒழுங்கு விதியின் முதல் ...

இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் 215 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!!

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான செலவினம் 215 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தினை விட 6 சதவீத ...

Page 6 of 17 1 5 6 7 17