Month: October 2010

அரச தாதி உத்தியோகத்தர்களின் நடாளாவிய ரீதியலான பணிப்பகிஷகரிப்பு போராட்டம்

அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் 25.10.2010 திங்கட்கிழமை நடாளாவிய ரீதியலான மூன்று மணித்தியாலய பணிப்பகிஷகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

ஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்!

ஒக்டோபர் 25, 2010  : கடந்தவாரம் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் மாநகரசபை தேர்தல் தொடர்பான விளம்பரம் ஒன்று ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவ் விளம்பரம் Lesbian & ...

தமிழர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன : சிங்கள் மக்கள் குடியேற்றம்?

தீடிரென இலங்கையின் பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள், மணியந்தோட்டம் போன்ற இடங்களில்  காணிகள் இருந்தன எனவும், ஆனால் தற்போது தமிழ் மக்கள் அங்கு ...

இளமையின் கீதம் : லெனின் மதிவானம்

நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும் எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு ...

மலையகத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கைதுகள் ! பழிவாங்கல் நடவடிக்கைகளா?

மத்திய மாகணப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலைவாக்கலையைச் சேர்ந்த நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கடந்த 22 ...

கஷ்மீர் இந்திய அரசின் ஒரு பகுதியல்ல : அருந்ததி ராய்

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதற்காக முன்நின்று பேசி வருகின்றனர்?

கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி எதனைச் சாதித்தனர்?

கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்…. : பிடுங்கி

  கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது ...

Page 4 of 17 1 3 4 5 17