அரச தாதி உத்தியோகத்தர்களின் நடாளாவிய ரீதியலான பணிப்பகிஷகரிப்பு போராட்டம்
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் 25.10.2010 திங்கட்கிழமை நடாளாவிய ரீதியலான மூன்று மணித்தியாலய பணிப்பகிஷகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...







