Month: October 2010

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் திடீர் இடமாற்றத்தினை எதிர்த்து வேலை நிறுத்தம்

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மேலிட உத்தரவிற்கமைய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் ஓய்வினைப் பெறுவதற்கு இன்னும் ...

யாழ் பொது நூலகத்துள் சிங்களப் பயணிகளின் வன்முறை : சிவஞானம் கடிதம்

கடந்த 23 ஆம் திகதி மாலை யாழ்.பொது நூலகத்துக்குள் நூற்றுக்கணக்கான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அத்துமீறி நுழைந்து கொண்டமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி ...

ஊடகவியலாளர்களை மிரட்டிய ஊடகத்துறை அமைச்சர்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைளை செயற்படுத்த ஆலோசனைக்குழு - ஹெகலிய ஊடகவியலார்களிடம் தெரிவிப்பு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு என விமர்சிக்கப்பட்டது. ஆனால் அக்குழுவின் சிபார்சுகளின் ...

மாணவர் தலைவர் கைது : தொடரும் போராட்டங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளார் உதுல் பிரேமரத்ன இன்று காலை பத்தரமுல்லைக்கு அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற ...

தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(2) – ஆற்றலின் வரையறை : விஜய்

புலிகளின் அழிவின் பின் எற்பட்டுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கையகப்படுத்தும் ஒரு கபட நோக்கத்துடன் தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் செயற்பட்டு வருவதாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தப்பனாவை ...

நிவாரண உதவிகளை வழற்குதற்கு போதிய நிதியில்லை – சர்வதேச அமைப்பு அறிவிப்பு

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகைள வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்ட நிறுவனம், நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்பக்கள் காரணமாக தொடர்ந்தும் உணவு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் ...

யாழ்.வசந்தபுரத்தில் மக்கள் மீள்குடியேற இராணுவம் அனுமதி வழங்க மறுப்பு

யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறை வசந்தபுரத்தில் தமிழ் மக்கள் குடியேறுவதற்கு படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். மிக நீண்டகாலத்திற்கு முன் 1995இல் யுத்தம் காரணமாக வசந்தபுரத்தில் தமிழ் மக்கள் இங்கிருந்து ...

Page 2 of 17 1 2 3 17