Month: October 2010

வன்னியின் துயரநிலை – இன்னும் என்னசெய்யப் போகிறோம் ? : விஜிதா

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு ஒரு புறத்தில் நடைபெறும் அதே வேளை அதனை மறைப்பதற்கான பிர்ச்சார நடவடிக்கைகள் இன்னொரு புறத்தில் நடைபெறுகின்றன.

இராணுவப் புலனாய்வுத்துறையினரின் பாலியல் வல்லுறவு : நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த பெண்ணின் வாக்குமூலம்

கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், கடந்த மாதம் 31ஆம் திகதி பெண் குழந்தையொன்றினை யாழப்பாணப் போதானா வைத்தியசாலையில் பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தையை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்பவதாக ...

அயோத்தி தீர்ர்பிற்கு எதிராக திருமாவளவன் அறிக்கை

காங்கிரஸ்கட்சியோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்ட திருமாவளவன் அயோத்திப் பிரச்சனை குறித்த நீதிமன்றத் தீர்ர்பு ஒருதலைப்பட்சமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த ...

இரயாகரனின் குற்றச்சாட்டு: பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !! : மக்கள் கலை இலக்கியக் கழகம்

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், ...

தம்மைப் பேச அழைக்குமாறு அரசிடம் கோரும் கூட்டமைப்ப்பு

வடபகுதியில் இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட ...

மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரமாட்டேன் : அனோமா

மன்னிப் புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி ...

பாபர் மசூதி – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில்… : சபா நாவலன்

இந்து வெறியும் இந்து பாசிசமும் இல்லாமல் இந்தியா இன்னும் நிலைத்திருக்க முடியாது...வெறும் இதிகாசக் கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு அது இந்துக்களின் இடம்தான் என்று சர்மா என்ற நீதிபதி தீர்ப்புச் ...

Page 16 of 17 1 15 16 17