புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் மூலம் பொன்சேகா கொலை செய்யப்படலாம்?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களால் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து ...







