Month: October 2010

புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் மூலம் பொன்சேகா கொலை செய்யப்படலாம்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களால் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து ...

யாழ். மேட்டுக்குடிச் சிந்தனையும் வன்னி மக்களின் அவல வாழ்வும்

தமிழர்களை அழைத்துச் சென்று கொள்ளி வைக்க வழிகாட்டியவர்களின் சகபாடிகள் தான் இன்று வன்னி மக்களுக்குப் புறமுதுகுகாட்டி நிற்கிறார்கள்.

சூதாட்ட விடுதிகள் : அபிவிருத்தியடையும் இலங்கை

பன்நாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இந்திய - சீன நிறுவனங்கள் தமது சொந்த இலாபத்திற்காக இலங்கை அரசுடன் இணைந்து மக்களைக் கொன்று குவித்து அவர்களை அனாதைகளாக்கியுள்ளது என்பதற்கு கசீனோ ...

கவிஞர் சி.வி யின் இலக்கிய நோக்கு – காலமும் கருத்தும் : லெனின் மதிவானம்

இவர்கள் சிங்கள தொழிலாளர்களுடன் இணைந்து உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை தொடரக் கூடியவர்களாக இரத்;ததனாலும் பேரினவாதிகளை அச்சங்கொள்ளச் செய்தது.

தொடரும் மீள் குடியேற்ற அவலம்!!!!

வன்னி நிலப்பரப்பில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் அவல நிலை குறித்து கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் அங்கு இராணுவ முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்றது ...

பன் கீ மூன் ராஜபக்சவிடம் பேசியது என்ன?

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கான நிபுணர் குழுவின் வரையறைகள் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் என்ன ...

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஆரம்பமான பொதுநலவாய போட்டிகள்

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்ச்சி இன்று டெல்லியில் ஆரம்பமானது. இளவரசர் சார்ள்ஸ், பிரதீபா பட்டேல், கல்மாடி, மன்மோகன் சிங் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சுரேஷ் ...

தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் மற்றும் சிறைக்கைதிகளின் நிலை

புலிகளின் முக்கிய போராளிகள் என படைத்ரப்பினரால் அடையாளம் காணப்பட்டு ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 900 பேரின் விடுதலை தாமதாகவே சாத்தியமாகுமென பிரிகேடியர் சுனந்த ரணசிங்க ...

Page 15 of 17 1 14 15 16 17