Month: October 2010

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் : எம்.எஸ்.ஆர்

தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக நிறவெறியையும் மறைமுகமாக நுட்பமான சாதியத்தையும் மேட்டுக்குடித்தன திமிரையும் முன்வைத்தது.

இந்திய இலங்கை கடற்படைக் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

இந்திய இலங்கைக் கடற்படைகள் திருகோணமலையில் நேற்று கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கடற்படையின் "திர்', "சர்துல்' கப்பல்களிலும் "வருண' என்ற கடலோரக் காவல்படைக் கப்பலிலும் உள்ள 135 ...

வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ்

இனச்சுத்திகரிப்பை ராஜபக்ச குடும்பம் மேற்கொள்கின்ற போது இவர்களுக்கு அரசியல் இருந்தது. அது ராஜபக்சவின் அரசியல். மக்கள் விரோத அரசியல்.

இளந்திரையன் உயிரோடிருக்கிறார் : மனைவி சாட்சியம்

விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாகக் கருதமுடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் போது சர்வதேச போர் விதிகள் மீறப்படலாம் என இலங்கையின் ...

பொலிஸ் தாக்கியதில் அப்பாவி மாணவர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் சவர்கோன் என்ற கிராமத்தில் இந்தியப் பொலீசார் நுளைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், மாவோயிஸ்டுக்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று பொலீசார் கொல்லப்பட்டதுடன் ...

நீ நிறுத்தப்பட்டுவிட்டாய் ! : வன்னிப் போராளி விசாகன்

  நுறு மனிதர்களோடு அவர்கள் மறுபடி வந்தார்கள். அழுக்குப்படியாத சப்பாத்துகள் பச்சை நிற உடை, சூடாறிய நீண்ட சுடுகலன்கள், வரவுக்காய் நான் காத்திராவிட்டாலும் அவர்கள் வரவு உன் ...

ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளான ஓய்வூதியத் திட்டம், வேலையற்றோருகான உதவித்தொகை, குழந்தைகளுக்கான உதவித்தொகை, வதிவிட உதவித்தொகை போன்றவற்றை சிறுகச் ...

ராஜபக்ச சர்வாதிகாரம், சரத் பொன்சேகா, பேரினவாதம்

சரத் பொன்சேகாவை மையப்படுத்தி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளன. இலங்கை அரசு பதற்றம்டைந்த நிலையில் காணப்படுகின்றது, நேற்று பௌத்த துறவி ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளது. ...

Page 12 of 17 1 11 12 13 17