Month: August 2010

போர் ஒத்திகை நடத்தினால் எதிர்த்தாக்குதல்: வட கொரியா எச்சரிக்கை.

ஆசியாவில் பதட்டத்தை உருவாக்கும் நோக்குடனும்,  தனது இராணுவ வல்லமையை நிறுவும் நோக்குடனும் அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாக போர் ஒத்திகை ஒன்றை நடத்திவருகிறது. இந்நிலையில் வட கொரியா ...

கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு

ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு

புலிகளைக் சுட்டிக்காட்டி இரணுவ ஆட்சிச் சூழலை நீடிக்கும் இலங்கை

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ...

நமது குழந் தைகளும் சிறுவர்களும் ஏன் மடிய வேண்டும் – பிடல் காஸ்ட்ரோ.

ஹவானாவில் கம்யூ னிஸ்ட் இளைஞர் லீகின் தேசிய வாரியக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய போது இக் குற்றச்சாட்டைக் கூறினார். உச்சநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியான வட்ட மேசை யில் ...

காஷ்மீரிகள் 7 பேர் சுட்டுக் கொலை போராட்டம் தீவீரமடைந்தது.

பெரும் படைகளை காஷ்மீரில் குவித்து நிலமையைக் கட்டுப்படுத்தலாம் என்ற இந்தியாவின் கனவு தகர்ந்துள்ளது. காஷ்மீரில் நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக் கொண்டே செல்கிறதே தவிற அமைதி திரும்பிய ...

வங்கதேசம் தொழிலாளர் போராட்டம் தீவீரமடைகிறது.

தனியார் தாராளமயக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள நிலையில் எளிய தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் மக்கள் ...

தூக்குத் தண்டனையைத் தொடர வேண்டும்- முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவிலும் நீண்டகாலமாக மனித உரிமையாளர்கள் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிற நிலையில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்.

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இச்சம்பவம் நேற்றும் நடந்துள்ளது. ...

Page 22 of 23 1 21 22 23