Month: August 2010

தமிழ் தேசிய அரசியல் சார்பு நிலை – அதிகாரத்திற்கான போர் : விஜய்

விடுதலைக்கான சிந்தனை உருவாக்கத்திலும், தேச விடுதலைப் போராட்டங்களிலும் பெறுமதிமிக்க பாத்திரத்தினை மத்திய தரவர்க்கம் வகித்தது.

தருமபுரி பேருந்து எரிப்பு மூவருக்கு தூக்குத் தண்டனை உறுதி.

மக்கள் விரோத கருணாநிதி ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இவர்கள் சொந்தப் பகைகளின் காரணமாக அப்பாவிகள் கொல்லப்படுவது வழக்கம். ஊழல் வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்று வர ...

மாவோயிஸ்ட் போலீஸ் மோதல், பந்த் போராட்டம்.

சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் நக்ஸல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பிஎஸ்எப் ஜவான்கள் உள்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். நக்ஸல் ...

நிருபமா 30-ஆம் தேதி இலங்கை பயணம்.

இந்தியாவின் நாடகங்கள் இலங்கை விஷயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய பெரு முதலாளிகள் நலனையே சுரண்டல் நலனாகக் கொண்டு இலங்கை தனது காலனியாக மாற்ற நினைக்கும் இந்தியாவுக்கு தீவில் ...

சித்திரவதையச் சட்டபூர்வமாக்கும் இந்திய அரசு ::மெ.சேது ராமலிங்கம்

வதையும் அரசும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுததிக் கொண்டே இருப்பது நமது உத்தியாக இருக்க முடியும்.

இலங்கை விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்.

இலங்கை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஸ்பாட் வீசா எனப்படும் 30 நாள் வீசா நடைமுறையை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வந்தது. இலங்கை இந்நிலையில் போர்க்குற்றம் ...

காஷ்மீர் 2009 மே மாதம் தொடங்கிய போராட்டம் தீவீரமடைகிறது.

2009 -ல் ஈழத்தில் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட பேரினவாதப் போர் முடிந்த அதே மே மாதத்தில் மீண்டும் துவங்கியது காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம். இந்தியாவின் சுதந்திர ...

இலங்கை சிறையில் வதைபடும் தமிழக மீனவர்கள்

இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக ...

Page 2 of 23 1 2 3 23