Month: July 2010

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் மின் தட்டுப்பாடு வருமாம்- சொல்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும் இலவசமாகவும் மினசாரத்தை வாரி வழங்கும் தமிழக அரசு. ...

ஈழ அகதி மாணவர்கள் உயர் கல்வி பெற இருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்- சீமான் கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளின் பிள்ளைகள் பளஸ் டூ முடித்து மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வியில் சேரத் தடை நீடித்து வருகிறது. இது ஏனைய அதிகதிகளுக்குப் பொறுந்தாத ...

விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே முடிவுகளை எதிர்வு கூறும் பன் கீ மூன்

விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே அக்குழு இலங்கை  அரசிற்கு எதிராகச் செயற்படாது என்ற வகையில் பன் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை ...

புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்

பல காத தூரங்களை நடந்தே கடந்து சென்று இயக்க வேலைகளில் ஈடுபடும் வேளைகளில் எல்லாம் வெளி உலகிற்குத் தெரியாமல் எமக்குள்ளே நடந்த அணிசேர்க்கை மறுபடி மறுபடி நினைவுகளிற்கு ...

கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் – ஜெயலலிதா காட்டம்.

இலங்கை அதிபர் ராஜபட்சே, இலங்கை இராணுவ வீரர்களைப் போல தமிழக முதல்வர் கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் அதற்குரிய ஆதாரங்களை ஐநாவிடம் கொடுப்போம் என்று பரபரப்பு அறிக்கை ஒன்றினை ஜெயலலிதா ...

தமிழகம் – வறுமை காரணமாக தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்.

தனியார் மூலதனங்களைக் கவர்ந்திழுப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்வார். ஆனால் கொண்டு குவிக்கப்படும் பன்னாட்டு தனியார் முலதங்கள் உள்ளூர் மக்களின் ...

இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் மாம்பழம் பரிசு- இன்ப அதிர்ச்சி புதிய திருப்பம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் விரும்பிய ரெவாரி ஸ்வீட்டை பாகிஸ்தான் பிரதமரும். பாகிஸ்தான் பிரதமருக்குப் பிடித்த அல்போன்சா மாம்பளத்தை இந்தியப் பிரதமரும் பரஸ்பரம் பரிமாறி புதிய திருப்பங்களை ஏற்படுத்தினாலும். ...

Page 27 of 28 1 26 27 28