Month: July 2010

48 மணிநேர வேலை நிறுத்ததிற்கு மவோயிஸ்டுகள் அழைப்பு

ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் ...

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர் போராட்டம் : இணையும் ஒப்பந்தத் தொழிலாலர்கள்

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிரந்தர தொழிலாளர்கள் தங்களது ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இந்த ...

இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்

இந்திய அரச பயங்கரவாததிற்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறினால் நாளைய சமூகம் மனிதப் பிணங்களின் மீதே வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப்படும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று இனியொரு உட்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுளது. இவ்வறிக்கையின் உண்மை நிலை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அறிக்கையின் விபரம் வருமாறு: 05.07.2010 ...

முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே

        உங்களுக்கு வாய் எதற்கு? வாய்களை மூடித் தைத்துவிடுங்கள் அரைத்த சத்துணவை உட்செலுத்தும் அறிவியல் திட்டத்துக்கு அள்ளிக் கொடுப்பார்கள் அந்நியரை வெறுத்து அயல்தேசம் ...

பின்னூட்டம் குறித்த இனியொருவின் பார்வை….

இணையவெளியின் சோதனை முயற்சியான பின்னூட்டக் கலாச்சாரம் தோற்றுவித்த கடந்தகாலப் கசப்புணர்வுகள் அனைத்திற்காகவும், எமது வருத்தத்தையும் நாம் திறந்த மனத்துடன் இத்தருணத்தில் பதிவு செய்கின்றோம்.

புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு வவுனியாவில் நிலம் வழங்கப்பட்டது?

ஐரோப்பாவில் வாழும் அரச ஆதரவாளர்கள் சிலருக்கு இலங்கை அரசு வவுனியாவில் ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னர் இலங்கை சென்று ...

கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் : சரத்

விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் ...

Page 25 of 28 1 24 25 26 28