Month: July 2010

ஈழ அகதிகளை ஆபத்திற்குள் தள்ளுவது நியாயமில்லை- ஆஸ்திரேலிய பிரதமர்.

2009- மே மாதத்திற்குப் பின் கொடூரமான முறையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர். இலங்கையில் இருந்து தமிழகள் உயிர் தப்பி கடல் வழியாக பல நாடுகளுக்கும் பாதுகாப்பற்ற ...

சி.பி.எம் செயலர் மீது கொலைவெறித் தாக்குதல். தமிழகம் முழுக்க திமுக, காங் ரௌடிகள் அட்டகாசம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிபிஎம் செயலாளராக இருப்பவர் ராஜா. ஞாயி றன்று மதியம் 1 மணி அள வில் சிதம்பரம் மேலவீதி யில் உள்ள ...

விலைவாசியை குறைக்க முடியாது – ப்ரணாப்முகர்ஜி தடித்தனம்.

பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டங்களைச் சந்தித்து வருவதால் விலைவாசியை ஏற்று வருவதாகக் கூறிய மத்திய அரசு. பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விலைகளை தனியார் நிறுவனங்களே தீர்மானித்துக் ...

தமிழக பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றிய மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் இன்று ஒரு நாள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆளும் ...

இலங்கை ஆசியாக் கண்டத்தின் அதிசயம் : டக்ளஸ்

இலங்கையில் பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் அடைத்து வைக்கப்படுச் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கிழக்கு இலங்கையில் நிலவும் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது. அரசாங்கம் ...

தாய்லாந்தில் நடப்பது என்ன?

நாட்டின் தலைநகரில் குவிந்து முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முற்றுகைப் போராட்டங்களில் அந்நாட்டு மக்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்து நாள்கணக்கில் வாரக்கணக்கில் ஈடுபட்டு ...

இன்று கடையடைப்பு வேலைநிறுத்தம் : அரசு எச்சரிக்கை

இடது சாரிகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று அறிவித்துள்ள முழு அடைப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ...

ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டே தீருவோம் : அமைச்சர் வீரவன்ச

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். ...

Page 24 of 28 1 23 24 25 28