Month: July 2010

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன்

திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளாயார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது..

சாகும்வரை உண்ணாவிரதம் : மிரட்டுகிறார் வீரவன்ச

ஐக்கிய நாடுகள் சபை கொழும்பு அலுவலகத்தின் முன்னால் நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் ...

ஐ.நாவிற்கு எதிராக சிங்களப் பெருந்தேசியவாதப் போராட்டங்கள் : விமல் வீரவன்ச குழு முன்னணியில்

சரவதேச அரசியல் போட்டியில் இலங்கை குறித்து மெளனமாக இருந்த ஐக்கியநாடுகள் சபை இறுதியில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திருப்பது அறியப்பட்டதே. இதற்கு எதிராக இலங்கை அரச அமைச்சர் ...

சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை – மேர்வின் சில்வா.

போரின் நாயகர்கள் இப்போது அதிகாரச்சண்டையில் எதிரிகளாக மாறிப்போயினர். கொலைகளைச் செய்யத் தூண்டிய ராஜபட்சே அதிபராகி கொலைகளைச் செய்த சரத்பொன்சேகா இப்போது சிறையில் மிகப்பெரிய சதுரங்க ஆட்டத்தில் யாருடைய ...

இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம்-நீதிமன்றம் கேள்வி?

 இந்திய அரசியல் சட்டத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம் போன்ற சொற்றொடர்கள் இப்போதைய இந்தியாவுக்கு பெயரளவில் கூட தேவையற்ற ஒன்றாகி வருகிறது. நாடாளுன்ற உறுப்பினர்கள், ...

இறால் போட்டுச் சுறா பிடிக்கும் இந்திய மேலாதிக்கம் : மோகன்

தமிழ் மக்கள் இந்தியக் கனவுகளிலிருந்து பெருமளவும் மீண்டாலும் இந்திய ஆபத்துப் பற்றிப் போதியளவுக்கு விளங்கிக் கொள்ளவில்லை

ஜீ.எஸ்.பி சலுகை ரத்து : தெற்காசிய வல்லரசுப் போட்டி

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் ...

டில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மிகவும் குழப்பமான அரசியல் நிலவரம் அங்கு நீடித்து வருகிறது.சிறுபான்மை இனங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ...

Page 23 of 28 1 22 23 24 28