Month: July 2010

பார்வதியம்மாள் கவலைக்கிடம்?

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாத கால சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்ற பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனைப்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரின் திருப்பி அனுப்பினார்கள் ...

கொழும்பு ஐநா அலுவகம் மூடப்பட்டது.

சென்ற வருடம் இறுதிப் போரின் போது எழுபதாயிரம் மக்கள் வரை பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்து வந்து கொல்லபப்ட்டார்கள். தமிழ் பேசும் மக்கள் என்பதாலும் ...

காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கு எதிரான கலவரங்கள்.

2009 மே மாதத்தில் காஷ்மீரின் ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் ...

நாட்டைக் காட்டிக்கொடுக்கும் உரிமை குறித்து மகிந்த

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி ...

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரி யார்? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கடும் போட்டி?

போரில் மக்கள் கொல்லப்பட்ட போது போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றார் ஜெயலலிதா. கருணாநிதியே போரே அங்கு நடைபெறவில்லை மழை விட்டபின்னரான தூவானம்தான் அங்கே என்று ...

பார்வதியம்மாள் இந்தியாவுக்கு வரும் எண்ணம் இல்லையாம்- இந்தியா தெரிவிப்பு.

ஆறு மாதகால விசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதிய்ம்மாளை கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியோடு திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். ...

விலைவாசி உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கவில்லையாம்- சொல்கிறார் கருணாநிதி.

ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரக் குடும்பம் கருணாநிதியினுடையது. அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் சகல தொழில்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் தனியார் தாராளமய்க் கொள்கையால் நடுத்தர,மற்றும் ஏழைகள் கடும் ...

இந்தியா – சீனா கூட்டு இராணுவ பயிற்சி :சிவசங்கர் மேனன்

இந்தியா - சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும்விதமாக கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள இருநாடுகளும் திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன தெரிவித்துள்ளார். இந்திய ...

Page 22 of 28 1 21 22 23 28