Month: March 2010

“காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”

 திருக்கோணமலையில் பொது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:- “காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்” அன்பார்ந்த தமிழ் மக்களே! “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை ...

மலையாள அதிகாரிகளின் துரோகங்கள் : சாம்ராஜ்

இந்திய ரயில்வேயில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் மலையாளிகள் நம்மை வஞ்சிப்பதை எழுத தொடங்கினால் அதுவொரு அறுபது ஆண்டு கால துரோகம், துக்கம்.

வன்முறையாளர்களை அடக்கிய காவல்துறையினருக்கு எதிராக விசாரணை!

      சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் தலைமையகம் மீது கடந்த 22ம் திகதி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை அடக்குவதற்காக தாமதித்தேனும் செயற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிராக விசாரணை ...

மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார் : எட்வர்ட் டெவி

மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி இன்று தனது முகாமைச் சார்ந்தவர்களையே சிறைப்பிடிக்கும் அளவிற்கு மோசமான சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார். இவருக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இது இரண்டு வகையில் ...

வங்கதேசத்தில் போர்க்குற்ற நீதிமன்றம்!

     சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை வங்கதேச அரசு உருவாக்கியுள்ளது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி ...

மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?

 தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் ...

‘மதமாற்றம் தவறல்ல’ :சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள்.

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை ...

நீண்ட இடைவெளியின் பின் விசாரணை : படுகொலைகளின் பின்னணியில்

இந்து மத வெறியரும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் பலவற்றின் சூத்திரதாரியுமான நரேந்திரமோடி பிரித்தானியாவில் வாழும் பெருந்திரளான குஜராத் புலம் பெயர் மக்களின் ஆதரவு பெற்றவர். முஸ்லீம்களுக்கு எதிரான ...

Page 3 of 21 1 2 3 4 21