இலங்கை அரசு பிரித்தானியாவிற்குக் கண்டனம்
அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து ...
அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென டேவிட் மிலிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து ...
இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி ...
இலங்கையில் மேற்கிற்கின் நலன்களுக்கும் இந்திய நலன் களுக்கும் இடையேயான பனிப்போர் திவிரமடைய ஆரம்பித்ததன் இன்னொரு வெளிப்பாடு குளோபல் தமிழ் போரம் நிகழ்த்திய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து ...
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நன்மை அளிக்கும் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் ...
இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் ...
இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார்,தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் ...
ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள போதிலும் இதுவரை அவர் குறித்த எவ்விதத் தகவல்களும் கண்டறியப்படவில்லை. காணாமல் போய் ஒருமாதம் கடந்துள்ள ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.