Month: February 2010

எதிர்க்கட்சிகள் நடத்திய மகிந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : அணிதிரளும் மக்கள்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 ...

செங்கல்பட்டு முகாமில் அகதிகள் மீது தமிழக போலீஸ் மிலேச்சத் தாக்குதல்- 13 ஈழ அதிகள் படுகாயம், சித்திரவதை : தமிழ் முரசு பொய்ச் செய்தி

இன்று அதிகாலை அந்தச் செய்தி தமிழக அரசியல் மட்டத்திலும், ஊடகவிலாளர்களிடையேயும் பரவியிருந்தது. செங்கப்பட்டு சிறப்பு முகாமிற்குள் நள்ளிரவும் நுழைந்த தமிழக போலீசார் காட்டுமிராண்டித்தனமாக அங்குள்ள கைதிகளைத் தாக்க ...

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்-ஊடகங்களுக்கான அறிக்கை:புதிய – ஜனநாயக கட்சி.

ஊடகங்களுக்கான அறிக்கை: 01-02-2010    நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரினவாத முதலாளித்துவ பிரதான வேட்பாளர்களையும் ஆதரித்து நின்ற இரு தரப்பு தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்கும் ...

ஈழத் தமிழர் செங்கல்பட்டுச் சிறையில் தாக்குதல் : தமிழக மக்களமைப்புக்கள் கண்டனம்

செங்கல்பட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களுக்குள் நேற்று இரவு காவல் துறையினர் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 முகாம்வாசிகள் படுகாயமுற்றுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ...

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில்…:அனைத்துலக மன்னிப்புச்சபை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் ...

Under the Bombs -குண்டுகளுக்கடியில்…:ரதன்

”நாங்கள் உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டா?” இது உலகெங்கும் போரால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது. அண்மையில் வன்னி மக்களின் அவலக் குரலாக எதிரொலிக்கின்றது.

சமூகபொருளாதார உரிமைகளை நிலைநாட்ட இலங்கை அரசியலில் இடம்கோரும் மலே சமூகத்தவர்.

 இலங்கையின் சிறுபான்மை இனங்களுள் ஒரு பிரிவான மலே சமூகத்தவர்கள் தமது சமூகபொருளாதார உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஏற்ற வகையில் அரசியலில் மேலும் இடந்தேடி வருகின்றனர்.இந்நாட்டிலுள்ள 20 மில்லியன் ...

மக்கள் அச்ச நிலை:மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ நிலையங்கள்!

மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும்   அச்ச நிலைதோன்றியுள்ளது. மன்னார் நகரப் பகுதியில் ...

Page 19 of 20 1 18 19 20