Month: January 2010

தொடரும் கோதாபாய – மகிந்த இராணுவ ஆட்சி

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது என பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் ...

“தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒரே குரலிலே மாற்றத்துக்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்!”

தேர்தல் முடிவுகள் நாட்டில் ஒரு பல்லின சமுதாயம் வாழ்கின்ற நாடு என்பதையும் சிறுபான்மை பெரும்பான்மை மக்களுக்குமிடையில் இருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாட்டின் வேறுபாட்டையும் எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஜனாதிபதித் ...

உண்மையான தேர்தல் முடிவுகள் : சரத் பொன்சேகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் : விக்ரமபாகு

உண்மையான தேர்தல் முடிவுகளை வெளிக்கொணர ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன ...

“பொன்சேகாவின் பாதுகாப்புக்கு இந்தியாவை உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்”!: மனோ கணேசன்

சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ...

தேர்தல் முடிவுகள் – ஜனநயாகம் அடைந்த வெற்றி! : அமெரிக்கா

தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுட்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான ...

‘நாட்டை விட்டுப் போகிறேன்’ : சரத் பொன்சேகா

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு ...

மகிந்த வெற்றிபெற்றார் : தேர்தல் ஆணையாளர் மிரட்டலின் மத்தியில் அறிக்கை

கடந்த சில மணி நேரங்களாக எனக்குத் தரப்பட்ட அழுதங்களும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை. எனது வரலாற்றில் இவ்வாறான அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்தித்ததில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 8 ...

Page 5 of 26 1 4 5 6 26