ஆயுத விவகாரம் குறித்த விவாதம் : ஜனாதிபதிக்கு நேரமில்லை
ஆயுத விவகாரம் தொடர்பில் நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளும் அளவிற்கு ஜனாதிபதிக்குப் போதியளவு கால அவகாசமில்லை என்றும், விவாதத்தை நடத்த ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ஸ தயாராக ...
ஆயுத விவகாரம் தொடர்பில் நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளும் அளவிற்கு ஜனாதிபதிக்குப் போதியளவு கால அவகாசமில்லை என்றும், விவாதத்தை நடத்த ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ஸ தயாராக ...
அமெரிக்காவில் இயங்கி வந்த ஆயுத மோசடி நிறுவனமான ஐகொட் நிறுவனம் ஜெனரல் சரத் பொன்சேகாவினுடையது என்ற விடயம் தற்போது வெளியாகியுள்ளது. அவரது கிறீன் கார்டில் உள்ள விலாசமும் ...
தமிழகத்தின் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இலங்கை அகதிகள் தொடர்பாக செங்கடல் என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு பிரபல தயாரிப்பாளரின் நிதி உதவியில் இப்படம் தயாராகிவருவதாக ...
மும்பை: மும்பையின் பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகளுடன் போலீஸ் அதிகாரிகள் புத்தாண்டு பார்ட்டியில் குடித்து கும்மாளம் அடித்தது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
சந்திரசேகரனின் மனதை உறுத்திய தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்விக்களுக்கு சண்முகதாசனின் தலைமையிடம் பதில் கிடைக்கவில்லை.
“இச் சிறு நூலின் ஒரு நோக்கம் இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் ...
நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது மனப் பொதி ஒரேயடியாக வெடித்து அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும் நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக மீசை ...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பதினைந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரினதும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். 01.தமிழர் விடுதலைக் கூட்டணி ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.