Month: October 2009

தமிழ் மக்களை அடுப்பில் இருந்து நெருப்பிற்குள் தள்ளியவர்கள் யார்?:வண்ணை கரன்

இப்போது கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு வடக்கிலே வாக்குக் கேட்க ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியவாதக் கனவான்களிடம் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்,ஐயாமாரே உங்கள் மனைவிமார், பிள்ளைகள், ...

தலித் மக்கள் நிதி எங்கே : சென்னையில் பேரணி

தலித் மக்கள் மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் உயிரிழப்பு!

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச ...

போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் : மலேசிய முன்னாள பிரதமர்

இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பயங்கரவதாதத்திற்கு எதிரான ...

முகாம்களில் இருத்தலே தன்னார்வக்குழுக்களின் இருத்தல் – தம்பி

புலிகள் மக்களுக்கு எதிராக நடத்தியதாகவும், இராணுவம் மக்களைக் காப்பாற்றியது போலவும் இருக்கிறது என்பதோடு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மௌனமே இவர்களிடம் நிலவுகிறது.

சாதிச் சான்றித‌ழ் : புதிய உத்தரவு

''ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர்க்கு வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றித‌ழ் வழங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது. ...

ஈழத்துச் சிவத்தம்பியை எதிர்பார்க்கும் கலைஞருக்கு திறந்த மடல் : செந்தமிழன்

சிறுநரிக் கும்பலின் காலில் விழுந்து கிடக்கும் விபீஷணக் கூட்டத்தைப் பற்றிக் குறை பட்டுக் கொள்கிறீர்கள். அதெல்லாம் இதிகாசக் கதை கலைஞரே! மக்கள் இப்போதெல்லாம் எட்டப்பர் கூட்டத்தைப் பற்றியல்லவா ...

செம்மொழி மாநாடும் கலைஞரின் வசைமொழியும் சிவத்தம்பியும்

கலைஞரின் அறிக்கை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, வெளிநாட்டு தமிழறிஞர்கள் வருவது சந்தேகமே என்றும், வரப்போவதில்லை என திட்டவட்டமாகவும், வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அந்த அறிஞர்கள் ...

Page 4 of 27 1 3 4 5 27