Month: October 2009

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை 463 பேர் பலி.

                குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...

இலங்கையை வலம் வரும் சீன ரஷ்ய இந்தியக் கூட்டணி

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒப்பந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கிடையாது என்று சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ...

Capitalism A Love Story:ரதன்

முதலாளித்துவத்துக்கான மாற்று என்பதற்கு இவரால் சரியான பதிலை கூற முடியவில்லை. ஒரு விவரணத் திரைப்பட படைப்பாளியின் நோக்கம் சமூக நலனாக இருந்தாலும், படைப்பாளியின் தெளிவின்மை, படத்தை நுகரும் ...

திஸ்ஸவிதாரண லண்டன் கூட்டத்தில் குழப்பம்

திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தiலிட ...

இந்திய அரச பயங்கரவாதம் : காலத்தின் தேவை என்ன? : சபா நாவலன்

ஊடகவியலாளர்கள் அழிக்கப்படுவார்கள், மனித உரிமை பேச முடியாது, மக்களியக்கங்கள் நிர்மூலமாக்கப்படும். எதிர்ப்பரசியலை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க கொடூரமாக அழித்தொழிக்கும் நவீன தந்திரோயத்தை இலங்கையிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

துயர் வெளியில் தனித்தவள் (நெடுங்கதை)

இனியெதுவும் இல்லையென்ற உண்மையும் இனி எதையும் எண்ண முடியாதென்ற வெறுமையும் உறைத்தது. மனவெளியெங்கும் பரவிக்கிடத்திய நம்பிக்கை துகள் துகள்களாய் சிதறித் தூரமாய் தனித்துச் சிதைகிறது.ஊவென்ற இரைச்சலோடு ஓடிவந்து ...

திட்டமிட்ட நிலப்பறிப்பு : சிங்கள மயமாகும் கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்கள் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். கருணா குழுவினர் இதற்குத் துணை புரிவதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் ...

மீள் குடியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்துமாறுக் கோரி சென்னையில் ...

Page 2 of 27 1 2 3 27