Month: September 2009

கருணாநிதி – தி கிரேட் கோமாளி:மலரவன்

ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ...

தமிழ்ச்சினிமாவின் மீது தமிழக அரசு பூசிய கரி! :மாதவராஜ்

சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த ...

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான ...

கருணாநிதி- தி கிரேட் கோமாளி-மலரோன்

 தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய ...

குழப்பத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் : வவுனியா முகாம் மக்களுக்கு இராணுவ அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!

 வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் ...

சர்ச்சைக்குரியவர்கள் ஐ.நாவில்!

வட ஆபிரிக்க நாடான லிபியத்தலைவர் கேணல் கடாபி 40 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐ.நா.விற்கு பிரசன்னமாகவுள்ளார். இவரின் வருகையானது பரந்தளவிலான ஆர்வத்தையும் அதேசமயம் சர்ச்சையையும் தோற்றுவித்திருக்கிறது. ...

இலங்கைத் தமிழர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கினால் நீதிமன்ற நடவடிக்கை : சுப்ரமணியம் சுவாமி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சவாலான விடயம் எனவும், அவ்வாறு குடியுரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் பதுங்கியுள்ள எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் ...

“புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அரசில் முக்கிய வசதிகள்;ஆனால் நாம் சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்!”

தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 43 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...

Page 2 of 21 1 2 3 21