இந்திய ஆசியான் ஒப்பந்தமும் விவசாயிகளின் தற்கொலையும்….
தென்கிழக்காசிய நாடுகளுடன் இந்தயா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது. கடும் வறட்சியையும் தண்ணீர் பற்றாக்குறையையும் நாடு சந்தித்து இந்தியா முழுக்க கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து ...
தென்கிழக்காசிய நாடுகளுடன் இந்தயா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது. கடும் வறட்சியையும் தண்ணீர் பற்றாக்குறையையும் நாடு சந்தித்து இந்தியா முழுக்க கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து ...
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியாகிவருவோரின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக சராசரியாக ஏழு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி வருகிறார்கள். நேற்றும் ஏழு பேர் ...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பிஜேபி கட்சியால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சுவிஸ் வங்கில் இந்திய பணக்காரர்களால் வைக்கப்பட்டுள்ள பணம் குறீத்த பிரச்சாரம் ஒன்றூ முன் வைக்கப்பட்டது. ...
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் ...
விடுநர் முகாம்வாசிகள் சிறப்பு முகாம் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். ...
கலாநிதி என்.எம்.பெரேரா நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் "யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? "என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்கு ஒன்று கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றையதினம்( .22 ...
வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ...
யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.