Month: August 2009

கோதாபய கொலை முயற்சி என்ற செய்தி ஒரு கட்டுக்கதை என்கிறார் சிறிதுங்க ஜயசூரிய.

   பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச  கொலை முயற்சி குறித்த வெளியான தகவல்கள் கட்டுக்கதை எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் எனவும், " சுதந்திர ...

உப்பாலி குரோ அவர்களின் இறுதி அஞ்சலி…..

மனித உரிமைவாதியும், சமூகசேவையாளரும் ,சமாதான செயற்பாட்டளாரும், ரிபிசி இயக்குனர்களில் ஒருவரும், பாரிஸ்டருமான உப்பாலி குரோ அவர்களின் இறுதி அஞ்சலி  எதிர் வரும் 3ம் திகதி லண்டனில் நடைபெற ...

இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம்

இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் சிறு குறிப்பும் காணொளியும் கீழே தரப்படுகிறது. சிறுவர்களோ மனவலிமையற்றவர்களோ இதைப் பார்க்கவேண்டாம். ...

ஜே.வி.பி.க்கும், அரசாங்கத்திற்குமிடையே முறுகல் வலுக்கிறது!

    நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்கமைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ...

சிறுவர் உரிமையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எந்த அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை.

  கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சிறுமிகள் தொடர்பில் மலையக அமைப்புகள் மாத்திரம் குரல் கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் இலங்கையிலுள்ள சிறுவர் சார்ந்த தேசிய சர்வதேச ...

குழந்தையின் பால் பாகுபாட்டை மாற்றும் அமெரிக்க மருத்துவமனை.

பிறக்கப்போகும் குழந்தையை ஆணா,பெண்ணா என்ற பால் பாகுபாட்டைத் தெரிவு செய்து பெற்றோரின் விருப்பத்திற்கேற்றவாறு கருவிலேயே குழந்தையின் பால் தன்மையை மாற்றுவதற்கான சிகிச்சையை அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனை வழங்குகின்றது.இதன் ...

வவுனியா அதிக முகாம்களுக்குள் மக்கள் நாள் தோறும் கடத்திச் செல்லப்படுகின்றனர்: பி.பி.சீ. சந்தேசய தகவல்

        வவுனியா முகாம்களில் உள்ளவர்களை டொல்பின் ரக வான்களில் வரும் குழுவொன்று நாள்தோறும் கடத்திச் செல்வதாக பி.பி.சீ.யின் சிங்கள சேவையான சந்தேசய தெரிவித்துள்ளது. டொல்பின் ...

தடுத்துவைக்கப்பட்டிருந்த வன்னி மருத்துவ அதிகாரிகள் பிணையில் விடுதலை!

          இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பணியாற்றி குற்றத்திற்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த மருத்துவர்கள் நால்வர் பிணையில் ...

Page 3 of 18 1 2 3 4 18