Month: August 2009

அரச சார்பு முன்னாள் போராளிக் குழுக்களிடம் லஞ்சம் கொடுத்து இதுவரை 50 ஆயிரம் பேர் வரை வெளியேறியுள்ளனர்.

    வவுனியா பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம ...

அகிம்சைக்கு விருது பெற்ற ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்முறையைக் கண்டிக்கிறோம்!!!:EPDP!!!

  சகிப்புத் தன்மைக்கு விருது பெற்றவர் எனக் கூறிவரும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில காடையர்களால் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் ...

“செப்டம்பர் 11 -தாக்குதலுக்கு முன் ஒசாமாவுடன் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்புண்டு”

  செப்டம்பர் 11இல் இரட்டை கோபுரம் மீதான அல்கய்டாவின் தாக்குதலுக்கு முன்பு வரை அமெரிக்க அரசுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என எஃப்.பி.ஐ. முன்னாள் பணியாளர் ...

அரசாங்கம் திட்டமிட்டு மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது:ரணில்

  முகாம்களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டு அடைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமான ...

புதிய தீர்வு யோசனை-ஆதரவைப் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் டில்லி பயணம்!

           இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருவதாகவும், தமிழ்க் கல்விமான்கள் மற்றும் ...

கொழும்பு கொண்டுசெல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள் பலர் இரகசியமாகப் படுகொலை?: ‘சிறிலங்கா கார்டியன்’

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் ...

பொட்டு அம்மான் கொழும்பிலிருந்து தப்பினாரா?:எம்மைப் பொறுத்தவரை பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதே உண்மை:பிரிகேடியர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அரசிடம் உறுதிப்படுத்தியமை தொடர்பான செய்தியை இராணுவப் பேச்சாளர் ...

என்னை இடதுசாரி என்று, இடது சாரிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் அடைவேன்:அமர்த் தியா சென்.

இந்திய இடதுசாரிகள் தன்னை ஒரு நண்பனாகப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவின் நோபல் விருது பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த் தியா சென் வேண்டுகோள் விடுத்தார். இந்திய ...

Page 17 of 18 1 16 17 18