இலங்கைக்கு கடன் வழங்குவதை நியாயப்படுத்துகிறது ஐ எம் எப்.
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை மீறி அந்நாட்டுக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது. ...
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை மீறி அந்நாட்டுக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது. ...
"பிரபாகரன் நன்றாகவும் , பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் ,உலகத் ...
நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை ,வவுனியா நகரசபை தேர்தலில் ...
மீண்டும் தூக்குத் தண்டனை முறையைக் கொண்டு வருவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது . அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இவ்வாறுபரிசீலிக்கப்படுவதாக அது கூறுகிறது. ...
வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் உறுதியான திட்டமொன்று இல்லையென்பதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றது. முகாம்களில் உள்ள மக்கள் ...
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் உள ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கொட மனநல வைத்தியசாலையின் பிரபல மனநல மருத்துவர் மகேசன் கணேசன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாமில் ...
விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின் போது இந்தியாவின் உதவிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொடுப்பதில் பெரும் பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாரத்தை, இரண்டு மாத காலத்திற்குள் இந்தியாவிற்கு ...
இலங்கையின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் துப்பாக்கிகள், ஓய்வடைந்துவிட்டன. ஆனால், இனப் பகைமையினால் ஏற்பட்டிருக்கும் ஆழமான காயங்களை குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.