Month: July 2009

“இலங்கை அரசின் கருத்துகள் எப்போது ஒரே மாதிரியாக வருகிறதோ அப்போது தான் மீள்குடியமர்வு சாத்தியமாகும்”.

  வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக் களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 ...

எட்டுத்திக்கும் – மொழிபெயர்ப்புகளுக்கான புதிய தளம்!

அறிமுகம் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் ...

இடம் நகர்வதற்கான உரிமை மறுப்பு-சர்வதேச சட்டங்களை இலங்கைஅரசு மீறியுள்ளது:HRW

  யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. ...

“இலங்கைக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை”.

ஐ.நா.: சர்வதேச நாணய நிதியம் தனது வெளிப்படைத் தன்மை குறித்து பேசும் போது, இலங்கையானது நாணய நிதியத்திடம் கடன்பெறும் நோக்கத்திற்கான இணக்கக் கடிதத்தை வெளியிட்டமை பற்றி பெருமையாகப் ...

நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்

முள்ளிய வாய்க்காலில் இறுதிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யாழ் பல்கலைக்கழத்தின் விவசாய பீடத்திற்குச் ...

வடக்கில் இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை.

 போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவதைத் தாமதப்படுத்தி, அதற்குள் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்திட்டமொன்றைத் தயாரித்து வருவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் ...

தமிழ் சூழலில் ஜனநாயகத்தை கட்டி எழுப்ப முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்:யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

  தமிழ் சூழலில் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பும் தேவைக்குப் பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திறந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் ...

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்.

  இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் ...

Page 2 of 19 1 2 3 19