ராஜபக்ஷவின் உதைத்த காலுக்கு முத்தமிடக் கோரும் கருணாநிதி : நெடுமாறன்
நெடுமாறன் அறிக்கை "ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை ...







