Month: July 2009

ராஜபக்ஷவின் உதைத்த காலுக்கு முத்தமிடக் கோரும் கருணாநிதி : நெடுமாறன்

நெடுமாறன் அறிக்கை "ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை ...

கடுமையான “பயங்கரவாத எதிர்ப்பு’ சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படும் இந்திய மாவோயிஸ்ட்டுகள் :கெய்த் ஜோன்ஸ்

  இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையில் உள்ள மத்திய அர சாங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவிஸ்ட்) ஐ, கடந்த டிசம்பர் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் விரைவாக ...

அதிகாரப் பரவலாக்கல் வழங்கினால் வரலாறு காணாத போராட்டம் நடக்கும் : தேசிய பெளத்த் பிக்குகள் முன்னணி

'ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கடந்த கால அரசியல் தலைவர்களை போல செயற்படாமல் அதிகாரப்பகிர்வு என்ற இடத்தில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் வரலாறு ...

திருமாவளவனுக்கு ஒரு கடிதம்.

ஜயா திருமா ஜயோ இது தகுமா?? அண்ணன் திருமா அவர்களுக்கு, அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் ...

முகாம்களில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் : தற்கொலை அதிகரிப்பு

தடுப்பு முகாம்களில் பெண்கள் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதாக அன்க்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தேர்தல்களத்தில் இறங்கியிருக்கும் பல துணை இராணுவக் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து ...

தடுப்புமுகாம்களில் அகதிகளைச் சுட்டுக்கொன்ற படையினர்!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளுக்குள் புகுந்து செல்ல மற்ற முகாமுக்குள் செல்ல முயன்ற இரண்டு பேரை இலங்கை படையினர் ...

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும்.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு 'தமிழர் அரசை' அமைக்கும் நிலை உருவாகலாம்" என்று முதல்வர் ...

இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன்: பத்மநாதன்.

  இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் ...

Page 18 of 19 1 17 18 19