Month: June 2009

முடிவுக்கு வந்தது இரத்தம் சிந்தும் அரசியலே; இரத்தம் சிந்தாத அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் எவை?:காலகண்டன்.

    இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. ...

என்னை இந்தியா பயன்படுத்துகிறதா? -தலைவருக்குச் செய்யும் துரோகம்! : செ.பத்மநாதன்

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு  செ.பத்மநாதன் வழங்கிய நேர்காணலின் விபர‌த்தை பு‌தின‌ம் இணையதள‌ம் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளது ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக ...

மூத்த கவிஞர் இ.முருகையன்:கண்ணீர் அஞ்சலி!

                               மூத்த கவிஞர் இ.முருகையன்                                   (23-04 -1935     - 27 -06 -2009) தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான ...

குமரன் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் கனவு காண்பதற்கே முயற்சிக்கின்றனர்:கருணா

  "குமரன் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் கனவு காண்பதற்கே முயற்சிக்கின்றனர். நாமோ அல்லது சர்வதேச சமூகமோ அவர்களின் கனவுகள் நனவாவதற்கு அனுமதிக்கப் போவதில்லை .வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் ...

இலங்கையில் பெண்கள், தமிழ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து திகில் நிறைந்த விடயங்களை ஊகித்துக்கொள்ளமுடியும்:ஜான் ஈக்லண்ட்

  இலங்கையில் R2P எனப்படும் பாதுகாப்பதற்கான பொறுப்பு தோல்வியடைந்திருப்பதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவாகாரங்களுக்கான செயலாளர் ஜான் ஈக்லண்ட் தெரிவித்துள்ளார். பயங்கரங்களை தாம் ஊகிக்கமுடியுமென இன்னர்சிற்றி ...

பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் :அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், மன்மோகன் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது ...

இலங்கை அரசைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேரை படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ...

அரசியல் இலாபத்திற்காக இடைத்தங்கல் முகாம் வாழ் மக்களைப்பயன்படுத்தும் இலங்கை அரசு : ரில்வின் சில்வா

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட நாட்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைத்திருப்பது, இலங்கையைத் தோல்வியுற்ற ராஜ்ஜியமாக சர்வதேசம் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்துவிடும். அரசியல் இலாபத்திற்காக வடக்கில் இடைத்தங்கல் முகாம் ...

Page 3 of 13 1 2 3 4 13