Month: June 2009

அகதிகளுக்கான உதவி நிறுவனங்களை வெளியேற்றும் இலங்கை அரசு.

புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதுவதால், வெளி நாடுகளைச் சார்ந்த  தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றுவதாக டைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள 2 லட்சத்து 80 ...

கொழும்பைச் சுற்றிய பகுதிகளில் தொடர்ச்சியான கைதுகள்!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ...

“இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போட்டது”

இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால் உலகத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்துபோய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள ...

தமிழ் அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமை இல்லாதிருப்பது வேதனைக்குரியது! : கருணா.

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமை தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருப்பது வேதனைக்குரியது " என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன்( கருணா) கூறுகின்றார். கடந்த ...

இலங்கையில் ஏற்கமுடியாத அளவுக்கு மக்கள் உயிரிழப்பு : ஐ நா பொதுச் செயலர்

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் ...

இலங்கைஅரசு யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது : டைம்ஸ்

இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக ...

வன்னியில் நடைபெற்ற மனிதப் படுகொலைகளுடன் இந்தியாவுக்குத் தொடர்பு: மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா.

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது, பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கை ...

ஒவ்வொரு தமிழ் சிவிலியனையும் இலங்கை அரசாங்கம் சந்தேகக்கண்ணோடே பார்க்கிறது:ஆனந்தசங்கரி

இலங்கை போரில் இடம்பெயர்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ...

Page 12 of 13 1 11 12 13