Month: March 2009

சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்:இலங்கை அரசாங்கம்.

29.03.2009. மானிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கும் அதேவேளை, இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க ...

போரினால் அதிகரிக்கும் யுத்த விதவைகள் :தாயகன் .

29.03.2009. இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் யுத்த விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களில் பெருமளவானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்ற ...

TMVP கட்சியில் தற்கொலைப் போராளிகள் : லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தற்கொலைப் போராளிகள் அங்கம் வகிப்பதாகவும், அவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் ...

நவநீதம்பிள்ளையின் கருத்து மிகச் சரியானது : மனோ கணேசன் எம்.பி.

இலங்கைக்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவதற்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்து சரியானது. ஒன்றில் இங்கு ...

இன்று; லண்டனில் 4வது குறும்பட திரையிடு நிகழ்வு!

தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு இன்று (மார்ச் 29  ) சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 ...

“நான் கடவுள்” – தமிழ் சினிமாவின் தலைகீழ் வீழ்ச்சி : கௌதம சித்தார்த்தன்

ஓரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அது குறித்த கிசுகிசுப்புகளும் வியாபாரப் படிமங்களும், வரலாறுகளும், முற்போக்குக் கருத்துகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு விதவிதமான பாணிகளில் ஊடகங்கள் ஊதிப் ...

கடந்து செல்லும் மார்க்சியம் : யமுனா ராஜேந்திரன்

முன்னைய மூவருக்கும், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கும் தமிழவனுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. தமிழவன் தவிர பிற ஐவரும் வெளிப்படையாகத் தமிழ் அரசியல் நிலைபாடுகளை முன்வைத்து எழுதியும் ...

“இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்”:இலங்கை வெளிவிவகார அமைச்சர்.

28.03.2009. “இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் .இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு இந்தியா பேருதவி வழங்கியிருப்பதாக ”   இலங்கை ...

Page 2 of 16 1 2 3 16