Month: February 2009

பாக்தாத் – காஸா – புதுக்குடியிருப்பு : யமுனா ராஜேந்திரன்

பௌத்த-சிங்கள-பெருந்தேசிய-பாசிச இலங்கை அரசின் கொடுமைக்கு ஆளாகி வரும் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களது உயிர்களுக்கு ஆதரவான பெருங்கொந்தளிப்பு தமிழக மக்களின் மனங்களில் பெருவெடிப்பாக எழுந்திருக்கிறது. அவர்களது கையறுநிலை ...

அமரிக்க இராணுவம் இலங்கையில் மீட்ப்புப்பணி?

வன்னியில் போருள் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக, உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் அமரிக்கா தலைமையிலான மனிதாபிமான நடவடிக்கை இப்போது ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது. ஹவாயில் த்லைமையகத்தைக் கொண்டுள்ள United ...

திமுக தொண்டர் தீக்குளித்து மரணம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி நடத்திய மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர் திடீரென தீ வைத்துக்கொண்டு உடல் ...

இனப்படுகொலைகளைக் கண்டித்து தென்னாபிரிக்காவில் ஊர்வலம்

இலங்கைத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், இதற்கு அனைத்து வகையிலும் உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், அனைத்துலக சமூகம் உடனடியாகத் ...

தமிழ்நாட்டில் வன்முறையாளர்களைக் கண்டால் சுட உத்தரவு

பேரு‌ந்து, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட த‌மி‌ழ்நாடு காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் (டி.ஜி.பி.) கே.பி.ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல்:இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் உள்நாட்டு இறைவரி திணைக்களகட்டடத் தொகுதி பகுதியில் ...

வன்னி மக்களை தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளது – த.சத்தியமூர்த்தி

வன்னி மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தற்போது தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ...

ரி.எம்.வி.பி உறுப்பினர் மட்டக்களப்பில் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு நகரப் பகுதியில் வைத்து ரிஎம்விபி உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நாவற்காட்டைச் சேர்ந்த 26 வயதான ...

Page 4 of 12 1 3 4 5 12