Month: January 2009

சிறிலங்க அரசின் விளக்கம் திருப்தியளிக்கிறது: பிரணாப் முகர்ஜி

இலங்கைத் தீவில் நிகழ்ந்துவரும் போர் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த ‘விரிவான விளக்கங்கள்’ தனக்கு திருப்தியளிப்பதாக உள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இரண்டு ...

காசா விளம்பர மறுப்பு குறித்து பிபிசி மீது கடும் குற்றச்சாட்டு;அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

29.01.2009. இஸ்ரேல் தாக்குதலால் நொறுங்குண்ட காசா மக்களுக்கு மனித நேய உதவி அளிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை வெளியிட மறுத்த பிபிசி பிரிட்டிஷ் மக்களின் கடும் கோபத் துக்கு ...

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக : A Coalition for Warless Sri Lanka

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்!   அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக   சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் ...

இலங்கை இராணுவத்திற்கு தமிழகம் வழியாக இந்தியா இராணுவ தளபாடங்கள்?

27.01.2009. இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் ...

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது :பிரணாப் முஹர்ஜி.

27.01.2009. விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, மோதல்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் ...

புலிகளின் நிலைகள் படைகள் வசம்!

அதிகாலை 6.30 மணியளவில் குண்டுவீச்சை துவக்கிய விமானங்கள் பகல் 12.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசியதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்துள்ளார். ...

புலிகள் கலைக்கப்பட்டால்….. : ஆதித்யன்

சற்றே ஆழப் பார்ப்போமானால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் என்பது, வெறுமனே இரண்டு பாசிச அமைப்புக்களிடையேயான போர் என்ற நிலையைத் தாண்டி, ...

பிரபாகரனைப் பிடித்துவிடுவோம் : இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ...

Page 3 of 17 1 2 3 4 17