Month: January 2009

இன்று (31.01.2009.) கனடாவில்; லசந்த விக்கிரமதுங்கவின் நினைவுக்கூட்டம்.

30.01.2009. ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்! அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் ...

இலங்கை தூதரகம் முற்றுகை : ச‌ட்ட‌‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தியு‌ம் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை தூதரக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற ...

இலங்கைப் படுகொலைகள் : நவநீதம்பிள்ளை கவலை

வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.   ...

48 மணி நேரம் போர்நிறுத்தம் : ராஜபக்ஷ அறிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக 48 மணி நேரம் போரை நிறுத்துவதாக அதிபர் ராஜபக்சே அறிவித்து உள்ளார். வற்புறுத்தல் இலங்கையில் ...

தீக்குளித்து மரணித்த முத்துக்குமாரின் இறுதிக்கடிதம்…

முத்துக்குமார். கடைசியாக எழுதிய கடிதம் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை… அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி ...

உலக நெருக்கடிக்கு முதலாளித்துவ நாடுகளே காரணம் பொருளாதார மாமன்ற மாநாட்டில் சீனா, ரஷ்யா குற்றச்சாட்டு.

30.01.2009.உலக நாடுகளுக்கு உபன்யாசம் செய்து வந்த முதலாளித்துவ நாடுகளே இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடினும், சீனப்பிரதமர் வென்ஜியா பவ்வும் குற்றம் ...

பாலகுமாரன் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில்..?

29.01.2009.   இலங்கை    படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார். உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை படையினர் நடத்திய தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் ...

முல்லைத்தீவினை கைப்பற்றிய எமது வெற்றிக்கு; இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம்:ஆளுநர் கொப்பேகடுவ .

29.01.2009. முல்லைத்தீவினை கைப்பற்றி எமது படைவீரர்கள் பெற்றுள்ள வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம் என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். கண்டி ...

Page 2 of 17 1 2 3 17