Month: November 2008

பிரித்தானியாவில் திவாலாகும் நிறுவனங்கள் : PC World, Woolworths, MFI

815 கிளை நிறுவன்ங்களைக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றைக்கொண்ட வூல்வர்த் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. 385 மில்லியன் பவுண்ஸ் தொகையான கடனை நிரப்ப வழிதெரியாத நிலையில் ...

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்து இந்தியவுடனான உறவுகளைப் புதுப்பிக்க விரும்புகிறோம்!!!: மாவீரர் தின உரையில் வே.பிரபாகரன்.

27.11.2008. இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள விரும்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை ...

அக்டோபர் புரட்சியின் பதினொன்றாம் நாள்- பாராளுமன்ற ஜனநாயகத்தில் இந்திய இடதுசாரிகள்- கேரளாவை முன்வைத்து:எச்.பீர்முஹம்மது

உலகம் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை தேடிய இருபதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ முப்பத்தாறு புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. மகத்தான அக்டோபர் புரட்சி ஜெர்மன் விவசாய புரட்சி பிரஞ்சு மாணவர் புரட்சி, ...

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

27.11.2008. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். கடைசியாக கிடைத்த விபரம் பிணைக் ...

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் 150 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை!

27.11.2008. சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை ...

பாலியற் தொழில்; தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?: ஸ்டெலா விக்டர்

பாலியல் வியாபாரம் (sex trade) பாலியல் தொழில் (sex work) ஆனது பண்டைய தமிழ்ச்சமூகத்தில் 'தாசித்தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது.காலனித்துவ ஆட்சியுடன் ஆங்கிலேய ஆணாதிக்க விழுமியங்களுக்கமைய ஏற்படுத்தப்பட்டிருந்த ...

தெருவில் நிற்கும் தேர் : ரஃபேல்

ஈழத்து தமிழர் புலம்பெயர்ந்த பின்னர் உருவாகியிருக்கும் இலக்கிய, சிற்றிதழ், அறிவுசீவித் தளங்கள் அனைத்தும் இருபெரும் பிரிவாகக் காணப்படுகின்றன. இது இயல்பாகப் புலம்பெயர்ந்த இடத்தில் உருவான ஒரு சூழல் ...

விடுவிக்கப்பட்ட’ கிழக்கு; ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குவதாக அரசு கூறுகின்றது;ஆனால் கொலைகள், கடத்தல்கள் படுமோசமாக அதிகரிப்பு:மனித உரிமைகள் கண்காணிப்பகம்

26.11.2008. கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக கொலைகளும் கடத்தல்களும் அதிகரித்துள்ளதால் அப்பிராந்தியத்தில் மோசமடைந்து செல்லும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ...

Page 3 of 18 1 2 3 4 18