Month: November 2008

அரசு ; புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை?

03.11.2008. விடுதலைப் புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சி ...

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை:கருணாநிதி

02.11.2008 இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ...

புலிகளின் தாக்குதலால் நாளொன்றுக்கு 2.4கோடி ரூபா நட்டம்:மின் சாரசபை தெரிவிப்பு.

02.11.20008. களனிதிஸ்ஸவில் மொத்தம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேத மடைந்த இரண்டு மின்தொகுதிகளும் 275 மெகாவாட் உற்பத்தித் திறன் ண்டவை. இவை இயங்காததால் நாளொன்றுக்கு ...

ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்:கருணா.

02.11.20008. தனக்கு எதிராகப் பிழையான கருத்தைத் தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் ...

கொங்கோ ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும்:பிரித்தானிய , பிரஞ்சு அமைச்சர்கள்.

01.11.2008. கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில் ...

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்;விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது:பிரகாஷ் கராத்.

01.11.2008. இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், ...

செயற்கைக்கோளை ஏவியது வெனிசுலா: சாவேஸ் பெருமிதம்!

01.11.2008. சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது. தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின் ...

இலபத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறை அன்னிய மூலதனத்திற்கு விற்பனை : மன்மோகன்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட் டுக்கான வரம்பை 26 சதவீ தத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இன்சூரன்ஸ் ...

Page 17 of 18 1 16 17 18